/* */

ஆம்பூர் அருகே குடியிருப்புக்குள் அரிய வகையான தேவாங்கு பிடிபட்டது

ஆம்பூர் அருகே குடியிருப்புக்குள் சுற்றி திருந்த அரிய வகையான தேவாங்கை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே குடியிருப்புக்குள் அரிய வகையான தேவாங்கு பிடிபட்டது
X

ஆம்பூர் குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட அரிய வகை தேவாங்கு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் குடியிருப்பு பகுதியில் அரிய வகை விலங்கு ஒன்று சுற்றித் திரிவதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் ஆம்பூர் வனசரகர் இளங்கோவன், வனக் காப்பாளர்கள் பால்ராஜ் , சிவராமன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டபோது இது அரிய வகையான தேவாங்கு என தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அதனை லாவகமாக பிடித்து சாணாங்குப்பம் காப்பு காட்டில் பாதுகாப்பாக விட்டனர்

Updated On: 11 Dec 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!