/* */

நெற்பயிர் அறுவடை வயலில் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பு

ஆம்பூர் அருகே நிலத்தில் நெல்அறுவடை செய்து கொண்டிருந்த போது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கண்டு பெண் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்

HIGHLIGHTS

நெற்பயிர் அறுவடை வயலில் புகுந்த  12 அடி நீளமுள்ள மலைப் பாம்பு
X

நெல் அறுவடையின்போது நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் பாரதி நகர் பகுதியில் விவசாயி ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெற்பயிர் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிலத்தில் சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைப் பார்த்து பெண் தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

தகவலின் பேரில் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலத்தில் இருந்த சுமார் 12 அடி நீலமுள்ள மலைப் பாம்பை பிடித்து ஆம்பூர் அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

Updated On: 30 Nov 2021 2:07 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!