/* */

ஆம்பூரில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு

ஆம்பூரில் காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆம்பூரில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக அப்பகுதியில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் காவல்துறை சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கூட்டமாகச் செல்லக்கூடாது, தனித்திரு விழித்திரு விலகி இரு எனவும், வெளியில் சுற்ற கூடாது எனவும் அடிக்கடி கைகளில் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் போன்றவை குறித்து காவல்துறையினர் ஒவ்வொரு பகுதியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்

Updated On: 12 May 2021 2:40 PM GMT

Related News

Latest News

  1. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  2. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  4. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  7. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  8. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  9. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!