/* */

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த மயில்: வனத்துறையிடம் ஒப்படைப்பு

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த மயிலை இளைஞர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த மயில்: வனத்துறையிடம் ஒப்படைப்பு
X

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த மயிலை இளைஞர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அருகே உள்ள பகுதியில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் மயில் ஒன்று வந்துள்ளது.

இதனை நாய்கள் துரத்தி வந்ததால் இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் மயிலை காப்பாற்றி பின்னர் ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த வனத்துறையினர் மயிலை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டனர்.

வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் மற்றும் பறவைகள் ஊருக்குள் வருவது தொடர்கதையாகி வருகிறது. எனவே வனத்துறையினர் வன விலங்கு மற்றும் பறவைகளுக்கு உணவு, தண்ணீர் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 9 Jun 2021 1:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  2. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  3. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  4. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  5. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  7. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!