/* */

ஆம்பூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே தொடர் மழை காரணமாக  சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு. ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே  சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
X

சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த உமாபதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் பகுதியில் விவசாய நிலத்தில் வசித்து வருபவர் உமாபதி. இவர் இன்று தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தொடர் மழை காரணமாக திடீரென மாட்டு கொட்டகை அருகே உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இடிபாடுகள் சிக்கிகொண்ட உமாபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற கிராமிய போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 12 Nov 2021 1:56 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்