/* */

கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நா.த.க போராட்டம்

ஆம்பூரில் கனிம வளங்களை கொள்ளையடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க நா.த.க போராட்டம்
X

கனிம வளங்களை கொள்ளையடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

திருப்பத்தூர் மாவடடம் ஆம்பூர் நகராட்சிகுட்பட்ட தார்வழி பன்னீர்செல்வம்நகர், பிலால்நகர்,இருளர் காலணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழியில் தொடர் கனிமவள கொள்லையில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி மாவட்ட நிர்வாகம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 22 Dec 2021 4:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?