/* */

ஆம்பூரில் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்

ஆம்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

ஆம்பூரில் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தவும் நோயில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

தற்போது 18 வயதிலிருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை ஆம்பூர் பகுதியில் இந்து மேல்நிலைப் பள்ளியில் செய்திருந்தனர். தடுப்பூசி முகாமை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி வில்வநாதன் தொடங்கி வைத்தார்.

இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். இதில் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் சுகாதாரத்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 May 2021 12:22 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?