/* */

ஆம்பூர் அருகே மலை கிராம பகுதியில் மீண்டும் நில அதிர்வு

ஆம்பூர் அருகே மலை கிராம பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால்  கிராம மக்கள் பீதி.

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே மலை கிராம பகுதியில் மீண்டும் நில அதிர்வு
X

நிலஅதிர்வு உணரப்பட்ட அத்திமாகுலப்பள்ளி மலைகிராமம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 29 ம் தேதி 3.5 ரிக்டர் அளவு நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் ஆம்பூர் அடுத்த வெங்கேட சமுத்திரம், அத்திமாகுலப்பள்ளி, ராலகொத்தூர், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த டி.டி மோட்டூர் கமலாபுரம், சிந்தகணவாய் ஆகிய மலைகிராம பகுதியில் சத்ததுடன் நில அதிர்வுகள் பகுதி மக்கள் உணரப்பட்டுள்ளனர்.

மேலும் அத்திமாகுலப்பள்ளி பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடர்ந்து மூன்று தினங்கள் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் அதே போன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இது குறித்து உரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 3 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?