/* */

ஆம்பூர் அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கைது!

ஆம்பூர் அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கைது! கார் பறிமுதல்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கைது!
X

ஆம்பூர் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் கைதான ரோஹித்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் இந்தியா 1 என்ற தனியார் ஏடிஎம் மையத்தில் கடந்த 27 ஆம் தேதி நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். ஆள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்

இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் ஏடிஎம் மேலாளர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து ஏடிஎம் மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆம்பூர் கிராமிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த ரோஹித் என்பவரை ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் குண்டூர் பகுதியில் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து காரை பறிமுதல் செய்து, இதில் வேறு யாராவது தொடர்பில் உள்ளார்களா, வேறு எங்கெங்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Dec 2021 4:14 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா