/* */

ஆம்பூர் பகுதியில் தனிமனித இடைவெளியின்றி பொருட்களை வாங்க கூடும் மக்கள்

ஆம்பூர் பகுதியில் தனிமனித இடைவெளியின்றி அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் கூடுவதால் கொரோனா பரவும் அதிகரிக்கும் சூழல்

HIGHLIGHTS

ஆம்பூர் பகுதியில் தனிமனித இடைவெளியின்றி பொருட்களை வாங்க கூடும் மக்கள்
X

ஆம்பூர் பகுதியில் தனிமனித இடைவெளியின்றி பொருட்களை வாங்க கூடும் மக்கள்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிகம் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு சனி மற்றும் ஞாயிறு இரு நாள்கள் மட்டுமே காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் அனைத்தும் திறந்து பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லலாம் என அறிவித்திருந்தனர்.

மேலும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதால், மருந்தகம் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை மட்டுமே திறக்கவும் அரசு அறிவித்து உள்ளது.

முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர். பொருட்களை வாங்கிச் செல்லும்போது மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Updated On: 23 May 2021 6:40 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்