/* */

ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் 2 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கன மழை

ஆம்பூர், வாணியம்பாடி அதனை சுற்றியுள்ள பகுதியில் பரவலாக 2 மணி நேரமாக கன மழை கொட்டித் தீர்த்தது விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் 2 மணி நேரமாக  கொட்டித் தீர்த்த கன மழை
X

கனமழையில் தேங்கி நிற்கும் மழைநீர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் அதன் சுற்றியுள்ள பெரியபேட்டை, செட்டியபணூர், காதர்பேட்டை, கிரிசமுத்திரம், மின்னூர், பெரியங்குப்பம், விண்ணமங்கலம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது அவ்வப்போது வெயிலும் அதிகரித்துக் காணப்பட்டது இந்த நிலையில் பிற்பகல் திடீரென இடியுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது

இந்த கனமழையின் காரணமாக வாணியம்பாடி, ஆம்பூர் அதன் சுற்றியுள்ள பகுதியில் பரவலாக 2 மணி நேரமாக கனமழை பெய்து மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது இதன்காரணமாக வாணியம்பாடி வார சந்தை பகுதியில் மழை நீரும் கழிவுநீர் தேங்கி சாலையில் நின்றதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வந்த மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.

Updated On: 23 Oct 2021 2:58 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  3. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  6. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  7. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  8. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  10. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி