/* */

தொடர் கனமழையால் பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தொடர் கனமழை காரணமாக பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள், தரை பாலங்கள் நீரில் மூழ்கின

HIGHLIGHTS

தொடர் கனமழையால் பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
X

தடையை மீறி தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் செல்லும் வாகனங்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் தமிழக ஆந்திர நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் கிளை ஆறுகளான மலட்டாறு ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு தரைப்பாலம் வழியாக போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்ட நிலையில் தடையை மீறி தனியார் பேருந்து மற்றும் வாகனங்கள் ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர்.

ஆம்பூர் அருகே உள்ள பொண்ணப்பள்ளி, அபிகிரிபட்டரை, அரங்கள்தூருகம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் முற்றிலுமாக மூழ்கி உள்ளது அதுமட்டுமில்லாமல் விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு நெற்பயிர்கள் கேழ்வரகு வேர்க்கடலை போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது

Updated On: 17 Nov 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?