/* */

கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி விவசாயிகள் போராட்டம்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி  கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி விவசாயிகள் போராட்டம்
X

கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி விவசாயிகள் நடத்திய போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி சுமார் 1 மாத காலமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஆலை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக இன்று கரும்பு விவசாயிகள் அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து உடனடியாக ஆலையை திறக்க கோரி நுழைவாயிலில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசு 2021-2022 ஆம் ஆண்டு கரும்பு அரவை உடனடியாக துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ள கரும்பை வேறு ஆலைக்கு அனுப்பாமல் இந்த ஆலையிலேயே அரவை செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 24 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்