/* */

ஆம்பூர் அருகே மலை கிராமத்திற்கு சென்று பார்வையிட்ட கலக்டர் அமர் குஷ்வாஹா

ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே மலை கிராமத்திற்கு சென்று பார்வையிட்ட கலக்டர் அமர் குஷ்வாஹா
X

ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கனேரி மலை கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று ஊரக வளர்ச்சி திட்ட செயல்படுகள் மற்றும் அடிப்படை வசதிகள் எவ்விதத்தில் உள்ளன என்பதை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் அங்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து கிராமத்திற்கு தேவைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தார் இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மகேஷ் பாபு, மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை மற்றும் தினகரன் என அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்

Updated On: 25 Jun 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  3. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  4. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  5. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  6. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  7. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  10. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...