/* */

பாலாற்றின் தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பாலாற்றின் தரைப்பாலத்தை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

பாலாற்றின் தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர்
X

பாலாற்றின் தரைப்பாலத்தை ஆய்வு செய்த கலெக்டர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரை பாலத்தை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த 2 மாதத்திற்கு மேலாக தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளதால் ஆபத்தான நிலையில் மக்கள் தரை பாலத்தை கடந்து செல்கின்றனர். இதனால் அதற்கு தண்ணீரை வேறு பாதையில் திருப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தரைப்பாலம் ஒரு சில பகுதியில் பழுதடைந்து உள்ளதால் அதனை சீர் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியம் நெடுஞ்சாலை துறை அலுவலகங்கள் என பலர் உடன் இருந்தனர்

Updated On: 25 Dec 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  2. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  3. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  4. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  5. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  6. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  7. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  8. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  10. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை