/* */

ஆம்பூரில் புதிய சமத்துவபுரம் கட்டுவதற்கான இடத்தை கலெக்டர் ஆய்வு

ஆம்பூரில் புதிய சமத்துவபுரம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டு கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

ஆம்பூரில் புதிய சமத்துவபுரம் கட்டுவதற்கான இடத்தை கலெக்டர் ஆய்வு
X

புதிய சமத்துவபுரம் கட்ட தேர்வு செய்யப்படவுள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மேல்சாணாங்குப்பம் ஊராட்சி மணியார்குப்பம் கிராமத்தில் புதிய சமத்துவபுரம் கட்ட தேர்வு செய்யப்படவுள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மாதனூர் ஊராட்சி ஒன்றியம் நரியம்பட்டு அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையல் அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், மாதனூர் ஒன்றியக்குழு துணை தலைவர் சாந்தி சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, மருத்துவர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 9 Dec 2021 2:55 PM GMT

Related News

Latest News

  1. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  2. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  4. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  5. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  6. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  7. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  8. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  9. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...