/* */

ஆம்பூர் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

ஆம்பூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு. போலீசார் விசாரணை

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பூவழகி. இன்று மாலை நிலத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும்போது மணியாரகுப்பம் அருகே நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பூவழகி கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓட்டம்.

இதுகுறித்து பூவழகி ஆம்பூர் கிராமிய காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 21 Jun 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  2. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை
  3. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  4. காஞ்சிபுரம்
    உரிய ஆவணங்கள் இன்றி பைக் வாங்க வந்தவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய்...
  5. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?
  6. சினிமா
    தலைவர் 171 இப்படிப்பட்ட படமா? வில்லன் யார் தெரியுமா?
  7. வீடியோ
    பிரதமர் Modi-யை மிரட்டி பணிய வைக்க முடியுமா ? #modi #pmmodi...
  8. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  9. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  10. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?