/* */

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் கார் விபத்து: 3 பேர் படுகாயம்

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் விபத்து 3 பேர் படுகாயம் ஆம்பூர் நகர போலீசார் விசாரணை

HIGHLIGHTS

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் கார் விபத்து:  3 பேர் படுகாயம்
X

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் கார் விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச் சாலை சந்திப்பில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், ஓட்டுனர் கட்டுப்பாட்டு இழந்து சாலையோரம் இருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 2 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் என 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஆம்பூர் நகர காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார் மற்றும் ஆட்டோ இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தினர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரில் மறைத்து பையில் வைத்திருந்த 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 May 2021 4:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  3. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  8. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  9. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  10. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!