/* */

நாயக்கனேரி வேட்பாளர் போலீஸார் பாதுகாப்புடன் வாக்கு பதிவு செய்தார்

ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் போலீஸார் பாதுகாப்புடன் வாக்கு பதிவு செய்தார்

HIGHLIGHTS

நாயக்கனேரி வேட்பாளர் போலீஸார் பாதுகாப்புடன் வாக்கு பதிவு செய்தார்
X

காவல்துறை பாதுகாப்புடன் வாக்களிக்க வந்த வேட்பாளர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இந்துமதி, ஊர் மக்கள் எதிர்ப்பை மீறி காமனூர்தட்டு அரசு தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குசாவடி மையத்தில் தனது ஓட்டினை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணவர் பாண்டியன் உடன் செலுத்தினார்

Updated On: 9 Oct 2021 10:07 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!