/* */

மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாஜக முற்றுகை போராட்டம்

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணம் பெறுவதாக கூறி பாஜக மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாஜக முற்றுகை போராட்டம்
X

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது

இவர்களுக்கு வீடு கட்ட ஆணை வழங்குவதற்காக ஊராட்சி செயலாளர்கள் மூலம் 10000 முதல் 20000 வரை பணம் பெற்று வீடு ஒதுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்து திருப்பத்தூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமையில் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பணம் பெரும் ஊராட்சி பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வட்டார வளர்ச்சி துணை அலுவலரிடம் புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பிரதமரின் புகைப்படத்தை வழங்கி உடனடியாக வைக்கக்கோரி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Updated On: 15 Dec 2021 4:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி