/* */

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்தில் 7வது நாளான இன்று கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம்.

HIGHLIGHTS

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள்  கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம்
X

கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்தில் 7வது நாளான இன்று கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்காத சூழ்நிலையில் ஆலை தற்போது இந்த ஆண்டு அரவை துவங்க வேண்டியும், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்ககோரியும், போதிய கரும்பு அறுவைக்காக உள்ள நிலையில் ஆலையை துவக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 7வது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் போராட்டத்தை கண்டுகொள்ளாத மேலாண்மை இயக்குனரை கண்டித்து கோஷங்களை எழுப்பி, கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 21 Dec 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  3. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  4. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  6. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!