/* */

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது 150 லிட்டர் பறிமுதல்

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலீசார் 150 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது 150 லிட்டர் பறிமுதல்
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் அதிகளவில் விற்று வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தன இந்த நிலையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்

அப்போது கள்ளச்சாரயம் விற்பனையில் ஈடுபட்ட மாங்காய் தொப்பு பகுதியை சேர்த்த சுரேஷ், ,துத்திப்பட்டு பகுதியை சேர்த்த விக்னேஷ், பிரேம்குமார் அகிய 3 பேர் கைது போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 150 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்த உமராபாத் போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

#தமிழ்நாடு #திருப்பத்தூர் #ஆம்பூர் #உமராபாத் #போலீசார் #Tirupattur #Ambur #Umarabad #Police #இன்ஸ்டாசெய்தி #3arrested #3பேர்கைது #tamilnadu #kallasarayam #caseregisterd #case #police #Instanews #வழக்குபதிவு #arrested

Updated On: 17 May 2021 6:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்