/* */

நெல்லையில் மினி லாரி- கார் மோதல்; இரண்டு சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு

கூடன்குளம் கடற்கரை சாலையில் மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

நெல்லையில் மினி லாரி- கார் மோதல்; இரண்டு சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு
X
விபத்தில் நாெறுங்கிய கார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்நதவர் ஜோசப் இவருக்கு லிஜோ,(14) ஜிபின் (11) இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தனது குடும்பத்தினருடன் வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு காரில் சென்று விட்டு திரும்பினார்.

அந்த கார் கூடன்குளம் கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் காய்கறி ஏற்றிச் வந்த மினி லாரி பின்பக்கம் மோதியது. இதில் காரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு சிறுவர்கள் லிஜோ,(14) ஜிபின் (11) ஆகியோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே இறந்தனர்.

ஜோசப் மற்றும் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடன்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 Aug 2021 9:12 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!