/* */

நெல்லையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மூன்று பேர் கைது

நெல்லை மாநகரில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

நெல்லை மாநகரம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியின் போது நேற்று சந்திப்பு கெட்வெல் மருத்துவமனை அருகே திருநெல்வேலி மாவட்டம் மலையன்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (43) என்பவரிடமிருந்து 19 மது பாட்டில்கள் ரூபாய் 100 பணம், தச்சநல்லூர் புது பாலம் அருகே பேட்டை நல்லையாபுரம் தெருவை சேர்ந்த கண்ணன் (48) என்பவரிடமிருந்து 14 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 100 பணம் பிடித்து மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சட்டவிரோதமாக மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 3 பேரை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 43 மது பாட்டில்கள் மற்றும் ரூ 460/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 2 April 2022 8:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...