/* */

திருநெல்வேலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 213 பேர் மீது சட்ட நடவடிக்க

சட்ட விரோத செயல்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக 213 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டனர்

HIGHLIGHTS

திருநெல்வேலி:   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 213 பேர் மீது சட்ட நடவடிக்க
X

பைல் படம்

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தனிப் படைகள் மூலம் நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 213 பேர் மீது சட்ட நடவடிக்கை. எடுத்தார்.

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே இருவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுபடி 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 213 பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. அவர்களில் 87 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு ள்ளனர். 126 பேர் மீது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தது..

Updated On: 24 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  2. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  3. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  4. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  5. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  6. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  7. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    இனிமே சமையலுக்கு மட்டுமல்ல... முகம் பளிச் என மாறவும் உதவப் போவது...
  9. ஆன்மீகம்
    விடுதலை விடுதலை பாடல்..! எதில் இருந்து விடுதலை..?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைக்கு மசாஜ் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா?