/* */

"வாழ நினைத்தால் வாழலாம்" புத்தகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகர் ப.பாலசுப்பிரமணியன் எழுதிய "வாழ நினைத்தால் வாழலாம்" நூல் வெளியீடு நடைபெற்றது.

HIGHLIGHTS

வாழ நினைத்தால் வாழலாம் புத்தகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்
X

புத்தகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட நூலாசிரியர் முனைவர் ப.பாலசுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். அருகில் பாளை எம்எல்ஏ அப்துல்வஹாப், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சங்கரலிங்கம் உடனிருந்தனர். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகர் ப.பாலசுப்பிரமணியன் எழுதிய "வாழ நினைத்தால் வாழலாம்" நூல் வெளியீடு நடைபெற்றது.
Updated On: 12 July 2021 10:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்