/* */

நெல்லை மாநகர பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

நெல்லை மாநகர பகுதியில் தேவையில்லாமல் சாலையில் சுற்றி தெரிந்தவர்களை ட்ரோன் மூலம் கண்காணித்த காவல்துறை

HIGHLIGHTS

நெல்லை மாநகர பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு
X

ஊரடங்கு சமயத்தில் தேவையின்றி வருபவர்களை ட்ரோன் மூலம் கண்காணித்த காவல்துறை

நெல்லை மாநகர பகுதியில் தேவையில்லாமல் சாலையில் சுற்றி தெரிந்தவர்களை கண்காணிக்க ட்ரோன் மூலம் காவல்துறை மாநகர துணை ஆணையாளர் சீனிவாசன் ஆய்வு செய்தார்

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நெல்லை மாநகர பகுதிகளில் நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரியும் நபர்களை கண்காணிப்பதற்காக ட்ரோன் மூலம் நெல்லை மாநகர காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம் தாமிரபரணி ஆறு பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்தனர்

இதனை நெல்லை மாநகர துணை ஆணையர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 25 April 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்