/* */

40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்..!

40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம் ஆகியது, என கல்குவாரி விபத்து மீட்பு தொடர்பாக வருவாய்துறை தலைமை செயலாளர் தகவல்

HIGHLIGHTS

40 ஆயிரம் டன்  எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்..!
X

அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் விபத்து தொடர்பாக மூன்று பேரை மீட்கும் பணியில் வருவாய் துறை தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது:

கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூன்று பேரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவ்வப்போது பாறைகள் சரிந்து விழுந்த வண்ணம் இருந்தது. இதனால் மீட்பு பணிகள் தாமதம் ஆகியது. சரிந்துள்ள பாறைகள் எடை சுமார் 40 ஆயிரம் டன் இருக்கும். இதனால் பாறை நிலைத்தன்மை குறைவாக உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் அதிகமான வீரர்களை பள்ளத்துக்குள் இறங்க செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மீட்பு பணிகளை செயல்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது சுமார் மூன்று மணி நேரமாக பாறைகள் சரியாமல் உள்ளதால் தற்போது பின்னர் மீண்டும் தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என நேற்று அவர் கூறினார்.

Updated On: 18 May 2022 2:56 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி