முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு
X

திருநெல்வேலி மாவட்டம் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அறிவிப்பு.

இராணுவத்தில் அலுவலராக பணியில் சேர்ந்திட UPSCஆல் நடத்தப்படவுள்ள COMBINED DEFENCE SERVICES EXAMINATION-|| தேர்வு 04.09.2022 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள http://upsconline.nic.in இணையதளத்தில் 07.06.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், தேர்விற்கு விண்ணப்பித்துள்ள திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு முன்னாள் படைவீரர் நலத்துறையால் பயிற்சி வழங்கப்படவுள்ளதால் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் தங்களது பெயரினை முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தகவல் தெரிவிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Jun 2022 5:41 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு, ஆக்கிரமிப்பை அகற்ற...
  2. டாக்டர் சார்
    cipco pharmaceuticals தொற்று நோய்களை எதிர்த்துப் போராட சிப்கோ வைரஸ்...
  3. சேலம்
    “ஏற்காடு எங்கள் பெருமை” விழிப்புணர்வு நடைப்பயணம்: எம்எல்ஏ, ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது...
  5. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  6. ஈரோடு
    பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த காட்டு யானையால் பீதி
  7. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  8. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  9. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  10. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...