/* */

உளவுத்துறை காவலர் உழைத்து சம்பாதித்த பணத்தை அரசுக்கு நிதியாக அனுப்பி உள்ளார்.

தமிழக முதல்வருக்கு கொரோனா நிதியளித்த உளவுத்துறை காவலர்.

HIGHLIGHTS

உளவுத்துறை காவலர் உழைத்து சம்பாதித்த பணத்தை அரசுக்கு நிதியாக அனுப்பி உள்ளார்.
X

நெல்லை உளவுத்துறை காவலர் சொர்ண மகாராஜா...

நெல்லை உளவுத்துறை காவலர் தனது ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ளார்

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா மருத்துவத்திற்காக முதலமைச்சரிடம் தொழில் அதிபர்கள் மற்றும் நடிகர்கள் கோரோனா நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லையில் உளவுத் துறையில் பணி செய்துவரும் காவலர் கொரோனா நிவாரண நீதியாக தமிழக முதல்வருக்கு தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை அனுப்பிள்ளார்

தனது உறவினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நெல்லை மாநகர பகுதியில் உளவுத் துறையில் பணியாற்றும் காவலர் சொர்ண மகாராஜா தனது ஒரு மாத ஊதியமாக ரூபாய்45 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளார்.

இவரின் இச்செயலை நெல்லை மாநகர காவல் துறை மட்டுமல்லாது மாவட்ட காவல் துறை பாராட்டி வருகின்றனர்

Updated On: 19 May 2021 1:16 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  2. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  3. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  4. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  6. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  8. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  9. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  10. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...