/* */

அடிதடி,கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

அடிதடி,கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
X

திருநெல்வேலி இராதாபுரத்தில் அடிதடி மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இராதாபுரம் காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொள்ளை வழக்குகளில் எதிரியான இராதாபுரம், பாவேந்தர் பாரதிதாசன் நகரை சேர்ந்த வேலு என்பவரின் மகன் மணிகண்டன்(21), என்பவர் தொடர்ந்து அடிதடி மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் கவனத்திற்கு வந்ததால், மணிகண்டனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கூடங்குளம் வட்ட இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோவுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட எஸ்பி.,பரிந்துரையின் படி, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை.,சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 30 March 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்