/* */

திசையன்விளையில் ரூ. கோடி சாலைப்பணி: சபாநாயகர் துவக்கிவைப்பு

திசையன்விளை பேரூராட்சியில், ஒரு கோடி மதிப்பிலான சாலை பணிகளை, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திசையன்விளையில் ரூ. கோடி சாலைப்பணி: சபாநாயகர் துவக்கிவைப்பு
X

திசையன்விளையில் சாலைப் பணிகளை துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு.

நெல்லை மாவட்டம், திசையன்விளை பேரூராட்சிக்குட்பட்ட 10 இடங்களில், ஒரு கோடி மதிப்பிலான சாலை பணிகளை, ராதாபுரம் எம்.எல்.ஏவும், சட்டப்பேரவை தலைவருமான அப்பாவு அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவருடன் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பாஸ்கர்,ஜான்ஸ் ரூபா, லிங்கசாந்தி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை நகர செயலாளர் ஜான்கென்னடி, அரசு வழக்கறிஞர் சுகந்தி, லயன்.சுயம்புராஜ், கலை இலக்கியப் பேரவை சுப்பையா, தங்கையா கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு