/* */

ராதாபுரம் தேர்தல் வழக்கு மார்ச் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ராதாபுரம் தேர்தல் வழக்கு மார்ச் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
X

ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல் மற்றும் சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் 203 தபால் ஓட்டுகள் தங்களுக்கு ஆதரவாக விழுந்துள்ளதாக தெரிவித்ததற்கு, இன்பதுரை எம்எல்ஏ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி அவை முறையாக உரிய அதிகாரிகளால் அட்டஸ்டட் பண்ணபடாததால் அவை செல்லாதவை. எனவே செல்லாத ஓட்டுகளை கொண்டு எவ்வாறு ஒருவரை வெற்றி பெற்றதாக சொல்ல முடியும்? என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இரு தரப்பினரின் வாதுரைகளை தாக்கல் செய்யும்படி கூறி இந்த வழக்கை வரும் 23ம் தேதி செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

Updated On: 16 March 2021 5:13 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்