/* */

நெல்லையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்புக்கு இலவச தொலைபேசி எண் 181 குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

நெல்லையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை விழிப்புணர்வு
X

பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு, பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு காவல்துறை சார்பில் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பு, குற்ற நடவடிக்கைகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா விழிப்புணர்வு அளிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் வள்ளியூர் பகுதியில் உள்ள நேரு நர்சிங் கல்லூரி பெண்களுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சகாய ராபின் சாலு ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், போக்சோ சட்டம் பற்றியும், பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் காவலன் செயலி குறித்தும் எடுத்துரைத்தனர்.

பெண்கள் பாதுகாப்புக்கு இலவச தொலைபேசி எண் 181 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Updated On: 16 Aug 2021 3:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  2. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  3. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  4. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  5. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  6. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  7. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  8. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  9. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  10. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)