/* */

நெல்லை சமூக ஆர்வலர் முதலமைச்சர் நிதிக்கு 10000 கலெக்டரிடம் வழங்கினார்

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் ரூபாய் பத்தாயிரம் வழங்கினார்.

HIGHLIGHTS

நெல்லை சமூக ஆர்வலர் முதலமைச்சர்  நிதிக்கு 10000 கலெக்டரிடம் வழங்கினார்
X

சமூக ஆர்வலரும் திமுக பிரமுகர் எம் .ஐ .எம் .ஐயப்பன்.

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த சமூக ஆர்வலர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 10,000 மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்

தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரும் திமுக பிரமுகர் எம் .ஐ .எம் .ஐயப்பன் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணுவிடம் ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் காசோலையை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார் உடன் பணகுடி முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவரும் மதிமுக ஒன்றிய செயலாளருமான பணகுடி.மு.சங்கர் உடன் உள்ளனர்.நிவாரண நிதியை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்தார்.

Updated On: 22 May 2021 2:43 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?