/* */

நெல்லை அரசு மருத்துவமனை சித்தா பிரிவின் சார்பில் கொரோனா மருத்துவ முகாம்

வள்ளியூரில் சித்தமருத்துவம் சார்பில் நடைபெற்ற முகாமில் கபசுர பொடி, கபசுரக் குடிநீர், அமுக்கரா மாத்திரைகள் வழங்கப்பட்டன

HIGHLIGHTS

நெல்லை அரசு மருத்துவமனை சித்தா பிரிவின் சார்பில் கொரோனா மருத்துவ முகாம்
X

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவின் சார்பில் பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வள்ளியூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கவிதா சங்கர வெங்கடேசன் தலைமையில் வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சி, அரசு போக்குவரத்து கழக பணிமனை, குற்றவியல் நீதிமன்றம் மற்றும் பேருந்து நிலையம் என பல இடங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் கபசுர பொடி, கபசுர குடிநீர் மற்றும் அமுக்கரா சூரண மாத்திரை போன்றவை வழங்கப்பட்டது. நிகழ்வில் வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ், வள்ளியூர் சித்த மருத்துவ மருந்தாளுநர் லெட்சுமி, சுகாதார உதவி ஆய்வாளர்கள் மூக்காண்டி மற்றும் ஆறுமுகம், சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Updated On: 4 Aug 2021 5:01 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
  3. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
  7. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  8. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  9. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  10. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e