/* */

நெல்லை:பாஜக செயற்குழு கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

திசையன்விளையை தலைமை இடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க கோரி பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

நெல்லை:பாஜக செயற்குழு கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
X

பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர், தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது. பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நகர தலைவர் ஜெகநாதன் தலைமையில் மாளவியா பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ் செல்வன்,மாவட்ட செயலாளர் குமார முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, திசையன்விளையை தலைமை இடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம், புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டனர்.

Updated On: 26 July 2021 5:11 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  2. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  4. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  5. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  6. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  9. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  10. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு