Begin typing your search above and press return to search.
நெல்லையில் சார் பதிவாளர் மீது வழக்குப் பதிவு
நெல்லையில் சார் பதிவாளர் மீது நிலமோசடி தொடர்பாக வழக்குப் பதிவு
HIGHLIGHTS
கடந்த 2019ம் ஆண்டு நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் பகுதியை சேர்ந்த ராஜநாராயணன் என்பவர் அளித்த நில மோசடி புகாரில், ராதாபுரம் சார் பதிவாளர் லதா மற்றும் 8 பேர் சேர்ந்து, ராஜநாராயணனிடம் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை 40 லட்சம் ரூபாய்க்கு சார் பதிவாளர் லதா துணையுடன் மோசடியாக விற்பனை செய்ததாக கூறியிருந்தார்.
அதன்பேரில் தற்போது சார் பதிவாளர் மற்றும் 8 பேர் மீது ராதாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது.