/* */

நெல்லையில் சார் பதிவாளர் மீது வழக்குப் பதிவு

நெல்லையில் சார் பதிவாளர் மீது நிலமோசடி தொடர்பாக வழக்குப் பதிவு

HIGHLIGHTS

நெல்லையில் சார் பதிவாளர் மீது வழக்குப் பதிவு
X

கடந்த 2019ம் ஆண்டு நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் பகுதியை சேர்ந்த ராஜநாராயணன் என்பவர் அளித்த நில மோசடி புகாரில், ராதாபுரம் சார் பதிவாளர் லதா மற்றும் 8 பேர் சேர்ந்து, ராஜநாராயணனிடம் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை 40 லட்சம் ரூபாய்க்கு சார் பதிவாளர் லதா துணையுடன் மோசடியாக விற்பனை செய்ததாக கூறியிருந்தார்.

அதன்பேரில் தற்போது சார் பதிவாளர் மற்றும் 8 பேர் மீது ராதாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது.

Updated On: 16 May 2021 6:32 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    இசையில் மயங்கியதால் தொட்டியம் வந்தடைந்த மதுரை காளியம்மன் வரலாறு
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  3. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  4. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  5. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  7. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  8. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  9. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  10. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு