/* */

திசையன்விளை: வீட்டு மாடியில் மரநாய் பிடிபட்டது

திசையன்விளை: வீட்டு மாடியில் மரநாய் பிடிபட்டது
X

நெல்லை மாவட்டம் திசையன்விளை செக்கடி தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது வீட்டு மாடியில் மரநாய் ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதுபற்றி அப்பகுதியில் வசிக்கும் தேமுதிக நகர செயலாளர் நடேஷ் அரவிந்த் திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் வீரர்கள் வலையுடன் வந்து மர நாயை பிடித்தனர். ஆனால் வலையில் இருந்து தப்பிய மரநாய் சந்தி அம்மன் கோவில் எதிரே உள்ள பிள்ளையார் கோவில் தெரு ஓடையில் பதுங்கிக் கொண்டது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்தனர். இதனால் வெளியே வந்த மர நாயை பிடித்து பின்னர் வானவில் அமைப்பிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 13 May 2021 1:54 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?