/* */

வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் வழங்கினார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமயசிங் மீனா வழங்கினார்.

HIGHLIGHTS

வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர்  வழங்கினார்.
X

 வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமயசிங் மீனா 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமயசிங் மீனா வழங்கினார்.


தமிழகம் முழுவதும் கொரானா 2 வது அலை மிக தீவிரமாக பரவி வரும் சு10ழ்நிலையில அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது போடப்பட்டுள்ள கொரானா ஊடங்கு காலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் நரிக்குறவ மக்கள் வாழ்வாதரத்திற்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பாக 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு ரூ.600 மதிப்பிலான நிவாரண பொருட்களை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமயசிங் மீனா வழங்கினார்.

Updated On: 25 May 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!