/* */

நெல்லை: ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் போலீஸாரால் கைது

நெல்லை: ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் போலீஸாரால் கைது
X

அவதூறாக பேசி ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தன்குழி பகுதியைச் சேர்ந்த சூசைவியாகுலம்(60), என்பவரின் மகன் கிராவளன்கெயின்ஷ்(30),என்பவர் கடந்த 28 ம் தேதி வீட்டின் அருகே நின்று கொண்டிருக்கும் போது, கூத்தன்குழி பகுதியை சேர்ந்த ராஜசரோ(27), சந்தியா குராயப்பன் (35), ஆகிய இருவரும் அவதூறாக பேசி வாங்கிய பணத்தை, உன் தந்தையை கொடுக்க சொல் என கூறியுள்ளனர். பின்‌னர், சந்தியாகுராயப்பன் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் கிராஸ்வளன்கெயின்ஷ் தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தி இருவரும் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து சூசைவியாகுலம் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் வினுகுமார் விசாரணை செய்து ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரையும் கைது செய்தார்.

Updated On: 29 July 2021 5:28 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்