/* */

நெல்லை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட திரண்ட மக்கள்

திருநெல்வேலி - 13 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு போட வேண்டிய சூழ்நிலை உள்ளது. தினசரி 5,000 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

நெல்லை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட திரண்ட மக்கள்
X

நெல்லை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட திரண்ட மக்கள்

நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஒரு வாரத்திற்கு பின்பு இன்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட உள்ளதால் மக்கள் அதிகமாக குவிந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்துக்கு 7800 கோவிஷீல்டு, 1000 கோவாக்சின் தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ள நிலையில் தடுப்பூசி போட காலை முதல் பொதுமக்கள் மையங்களில் ஆர்வமுடன் குவிந்துள்ளனர். குறிப்பாக பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள மையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

ஆனால் நெல்லை மாவட்டத்தில் 13 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு இன்னும் போட வேண்டிய சூழ்நிலை உள்ளது.தினசரி 5,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் தடுப்பூசி மருந்து குறைவாக உள்ளதால் தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளது. கூட்டம் அதிகரித்து வரும் சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Updated On: 12 Jun 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?