/* */

நெல்லை சரக புதிய டிஐஜியாக பிரவேஷ்குமார் பொறுப்பேற்றார்

நெல்லை சரக புதிய டிஐஜியாக பிரவேஷ்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

நெல்லை சரக புதிய டிஐஜியாக பிரவேஷ்குமார் பொறுப்பேற்றார்
X

டிஐஜி பிரவேஷ்குமார்

நெல்லை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த பிரவின்குமார் அபினவ், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அப்பணியிடத்திற்கு, தஞ்சாவூர் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த பிரவேஷ்குமார் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று, பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை சரக அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நெல்லை சரகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், ரவுடிசம் ஒழிப்பு குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் தடுப்பு, சாதி ரீதியான மோதல்களை தடுப்பது ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன். நெல்லை சரகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கு தேவையான வசதிகள் என்ன என்பதை அறிந்து மேம்படுத்தப்படும் என்றார்.

Updated On: 12 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை