/* */

மதுக்கடை திறக்க அனுமதி அளித்ததை கண்டித்து பாஜக எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்

நெல்லையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வீட்டின் முன்பு மவுன போராட்டம்

HIGHLIGHTS

மதுக்கடை திறக்க அனுமதி அளித்ததை கண்டித்து பாஜக எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்
X

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளித்ததை கண்டித்து நெல்லையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காலத்தில், தமிழக அரசு நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் அதன் நிர்வாகிகள் தங்களுடைய வீட்டின் முன்பு கண்டன மவுன ஆர்பாட்டத்தில் ஈடுபட கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்து இருந்தது

இதன் ஒருபகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அவரது வீட்டின் முன்பு கட்சித் தொண்டர்களுடன் கருப்புக்கொடி ஏந்தி மௌன போராட்டத்தில் ஈடுபட்டார்.

Updated On: 13 Jun 2021 6:54 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  5. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  7. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  8. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  9. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?