/* */

மானூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது.

HIGHLIGHTS

மானூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது
X

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 25 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் திமுக 17 இடங்களில் தனித்து வெற்றி பெற்று சேர்மன் பதவியை கைப்பற்றியது.

ஐந்து இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். இரண்டு இடங்களை அதிமுக கைப்பற்றியது. பிஜேபி ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது

ஒண்ணாவது வார்டு மல்லிகா, 3வது வார்டு சுதாராணி, ஆறாவது வார்டு சண்முகசுந்தரி, ஒன்பதாவது வார்டு கலைச்செல்வி, 11வது வார்டு நிஷா, 12வது வார்டு சின்னத்துரை, 13வது வார்டு இன்பராஜ், 16வது வார்டு சுரேஷ், 17வது வார்டு சுகந்தா தேவி, 18-வது வார்டு நயினார் முகம்மது, 19வது வார்டு ஸ்ரீலேகா, 20 வது வார்டு பாச குமாரி, 21வது வார்டு மாரி பிரியா, 22வது வார்டு முத்துமாரி, 23வது வார்டு தேவி முப்பிடாதி, 24வது வார்டு முகமது காசிம், 25வது வார்டு முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இரண்டாவது வார்டு முத்துப்பாண்டி, நாலாவது வார்டு உடையமை, 5-ஆவது வார்டு உமாதேவி, ஏழாவது வார்டு ஜெனட், 15வது வார்டு மாலதி ஆகியோர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

8வது வார்டு கோபாலகிருஷ்ணன், 14வது வார்டு உச்சி மாகாளி ஆகியோர் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 10வது வார்டு பால் முருகன் பிஜேபி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Updated On: 13 Oct 2021 8:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...