/* */

கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு 609.98 மி.க.அடிக்கு தண்ணீர் திறக்க அரசு ஆணை.

HIGHLIGHTS

கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
X

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு 01.05.2022 முதல் 28.08.2022 வரை 120 நாட்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு 609.98 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சார்ந்த ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்குகல்லிடைக்குறிச்சி ஆகிய கிராமங்களில் சுமார் 2756.62 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும். இவ்வாறு அரசு நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 April 2022 12:23 PM GMT

Related News

Latest News

  1. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  2. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  3. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  4. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  6. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  8. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  9. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  10. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்