/* */

ஆதரவற்ற முதியவருக்கு சேவை செய்த ஆசிரியர்

நெல்லை மாவட்டம்கல்லிடைக்குறிச்சியில் ஆதரவற்ற முதியவருக்கு சேவை செய்த ஒய்வு பெற்ற ஆசிரியர்.

HIGHLIGHTS

ஆதரவற்ற முதியவருக்கு சேவை செய்த ஆசிரியர்
X

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பல மாதங்களாக அழுக்கு ஆடை அணிந்து தாடி மற்றும் சடைமுடியுடன் அப்பகுதியில் பிச்சை எடுத்தபடி முதியவர் ஒருவர் வலம் வந்தார்.

வடநாட்டைச் சேர்ந்த அந்த முதியவருக்கு முடி திருத்தம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்தார் சமூக ஆர்வலருமான வில்சன். அத்தோடு அவருக்கு உணவளித்து, தனியார் முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்ந்துள்ளார். ஓய்வு பெற்ற ஆசிரியரான வில்சனின் இந்த சமூக சேவையை பொதுமக்கள் பலரும் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.

Updated On: 11 March 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!