வீரவநல்லூரில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் கூட்டம்.

வீரவநல்லூரில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வீரவநல்லூரில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் கூட்டம்.
X

தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் 

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் விக்ரமாதித்தன், செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். பொருளாளர் பட்டுராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் புதிய செயற்குழு அமைப்பது மற்றும் துணை தலைவர்கள், துணைச் செயலாளர்கள் தேர்வு செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 14 பேர் கொண்ட புதிய செயற்குழு அமைக்கப்பட்டது.

மேலும் துணை தலைவர்களாக துரைராஜ், இசக்கிமுத்து ஆகியோரும் துணை செயலாளர்களாக மாரியப்பன், ஹரிபாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  2. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  3. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  4. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  5. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  6. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  7. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  8. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  9. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  10. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...