கூலிப்படைக்கு அரிவாள் சப்ளை: பத்தமடை பட்டறை உரிமையாளர் கைது

பத்தமடை பகுதியில் கூலிப்படைக்கு அரிவாள் விநியோகம் செய்த பட்டறை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கூலிப்படைக்கு அரிவாள் சப்ளை: பத்தமடை பட்டறை உரிமையாளர் கைது
X

கைது செய்யப்பட்ட சுடலை.

திருநெல்வேலி மாவட்டத்தில் கொலைக் குற்றங்களை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பவ்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள அரிவாள் பட்டறைகளை மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து பட்டறை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் சுடலை(55) என்பவர் அரிவாள் பட்டறையில் கூலிபடையினருக்கு அரிவாள்கள் தயார் செய்யப்பட்டு சப்ளை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் பத்தமடை பகுதியில் உள்ள சுடலை ஆசாரி என்பவரது பட்டறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கூலி படையினருக்கு விநியோகம் செய்யப்பட இருந்த 5 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி பட்டறை உரிமையாளர் சுடலையை பத்தமடை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Sep 2021 2:29 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  2. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  5. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  6. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  7. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  8. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  9. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு