/* */

பள்ளக்கால் புதுக்குடியில் உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

பள்ளக்கால் புதுக்குடியில் மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி ஆட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

பள்ளக்கால் புதுக்குடியில் உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
X

பள்ளக்கால் புதுக்குடி அரசுப்பள்ளியில் மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.10 லட்ச ரூபாயை ஆட்சியர் வழங்கினார்.

பள்ளக்கால் புதுக்குடி அரசுப்பள்ளியில் மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.10 லட்ச ரூபாயை ஆட்சியர் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு மாணவர் செல்வ சூர்யா உயிரிழந்தார். அம்மாணவனின் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10) இலட்சத்திற்கான காசோலையினை மாணவரின் பெற்றோர் மு.முருகன், உச்சினிமாகாளி ஆகியோரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இன்று (11.05.2022) வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், ஆகியோர் உள்ளனர்.

Updated On: 11 May 2022 11:35 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சிவம் என்றால் பரம்பொருள்..! அவன் புகழ் போற்றுவோம்..!
  2. கோயம்புத்தூர்
    கோவையில் ஓட்டுக்குப் பணம் வாங்க மறுத்த பொதுமக்களுக்கு மிரட்டலா?
  3. ஆன்மீகம்
    ராசி என்பது என்ன..? அது எப்படி வாழ்க்கையில் பங்கெடுக்கிறது..?
  4. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  5. ஆன்மீகம்
    அமர்நாத் யாத்திரை: பதிவு செய்துகொள்வது எப்படி?
  6. வணிகம்
    டிஜிட்டல் பரிவர்த்தனையில் UPI எப்படி செயல்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!
  7. உலகம்
    காற்றின் கோர முகம்: சூறாவளியின் சீற்றம்!
  8. அரசியல்
    ஒடிசா மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் வெற்றி வாய்ப்பு பற்றி புதிய சர்வே...
  9. உலகம்
    சவுதி உம்ரா விசா பெறுவது எப்படி? : இந்தியர்களுக்கான வழிகாட்டி!
  10. தமிழ்நாடு
    வேட்பாளர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை